“என் கையில் வைத்திருக்கும் இந்தச் சிறிய சாவி, என் குடியிருப்பின் திறவுகோலாக இருந்தது. இதுவே எங்கள் வீட்டில் எஞ்சியிருப்பது. இனி இல்லாத வீட்டிற்கு ஒரு திறவுகோல். எங்கள் வீடு நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு, இறுதியாகத் தாக்கி தரை மட்டமாக்கப்பட்டது. எங்கள் வீடு ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்தின் […]