சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியச் சென்றிருந்த என் நண்பரின் அனுபவம் என் நினைவுக்கு வருகிறது.ஒரு உடைந்த நாற்காலியும்,மருத்துவர் அறையிலிருந்து ஒரு பாம்பும் அவரை வரவேற்றன.கடினமான அச்சூழலை சீர்படுத்தியபின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குமேல் அக்கிராமத்தில் அவர் பணிபுரிந்துவிட்டு பின்பு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றார்.சமீபத்தில் புதுதில்லியில் “கிராமப்புறங்களில் கட்டாய சேவை” […]