கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய தீவிரவாத இயக்கமான ஹமாஸ் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 1300 க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்று, நூற்றுக்கும் அதிகமான இஸ்ரேலியர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தபிறகு காஸா மீது இன்னமும் தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல் இதுவரை 135000 பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்திருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள். […]