-இரா.மோகன்ராஜன் இறந்தவனின் பெயர் சொல்லி அழைப்பது அத்தனை எளிதல்ல. அவனது நினைவுகளைப் போன்று கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் பெயர்களுக்கும் ஏனோ பொருளிருப்பதில்லை. இப்போது. இறந்தவனின் உயிர்ப்பு நிறைந்த காலங்களுடன் பெயர்களும் மரித்துதான் விடுகின்றன போலும். மாரிசாமி இன்று இல்லை ஆனால் மாரிசாமிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாரிசாமியாய் இல்லை. மாரிசாமி பெயரில் இருக்கிறானா பெயரில் […]