எங்கள் ஊரைச்சுற்றி மட்டுமல்ல,தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரைச்சுற்றிலும் இன்று விவசாயம் நடைபெறவில்லை.மாறாக ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.சென்ற வருடம் வரை நன்றாக விளைச்சலைத் தந்த நிலங்கள்கூட இவ்வருடம் வீட்டு மனைகளாக மாறி நிற்கின்றன.வரிசையாக எங்கெனும் மஞ்சள் கற்களும்,மஞ்சள் பலகைகளும் முளைத்து நிற்கின்றன.நேற்றுவரை பயிர் செழித்து வளர்ந்து உணவு தந்த பூமி இன்று மலடாக […]
0
3 Views