இன்றைக்கும் அந்தத் துக்கச்செய்தியை நான் பெற்றேன்.என்னுடன் பணியில் சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் குடிநோயினால் மரணமடைந்துவிட்டார்.எங்கெங்கு நோக்கினும் குடிநோய் குறித்த செய்திகளாகவே உள்ளன.இது ஒரு தொடர்கதையாக நீண்டுகொண்டே செல்கிறது.முன்பெல்லாம் எப்போதாவது நடந்தது. இப்போது அடிக்கடி நிகழ்கிறது.கல்லீரலும்,வயிறும் உப்பியும்,வீங்கியும் விடுகிறது.தெரிந்த பெண்ணின் கணவர்,நண்பர்,அலுவலக ஊழியர்,மனைவியின் தோழியின் கணவர்,நண்பரின் நண்பர்,அத்தை மகன்,பெரியப்பா மகன் இப்படியாக துக்கச்செய்திகளின் பட்டியல் நீண்டுகொண்டே […]
0
4 Views