தமிழில் –ஆர்.பாலகிருஷ்ணன் இத்தனை ஆண்டுகளில் நான்காம் முறையாக,குணமாகாத உளவியல் நோயால் பாதிக்கப் பட்ட இளைஞன் ஒருவனுக்கு எத்தகைய பிறந்த நாள் பரிசினைக் கொண்டு செல்வது என்று அவர்கள் குழப்பமடைந்திருந்தனர்.மனிதரால் செய்யப் பட்ட பொருட்கள் அவனுக்குத் தீமையின் கூடுகளாகக் காணக் கூடும். அது அவன் கண்ணுக்கு மட்டுமே அவ்வாறு தெரியும்.அல்லது பொருள் சார் உலகின் குதூகலத்தை அது […]