உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்திலிருந்து 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீண்டிருக்கிறார்கள். மீட்புக் குழுவிற்கு நம்முடைய பாராட்டுகள். இவ்விபத்து குறித்த சில புரிதல்கள் நமக்கு இருக்கவேண்டும். முதலில் இது இயற்கையினால் ஏற்பட்டது அல்ல. மனிதனால் உருவாக்கப்பட்டப் பேரிடர். அரசுகள், அதிகார வர்க்கங்கள், நீதிமன்றங்கள் ‘வளர்ச்சி’ எனும் போர்வையில் நடத்திய கொடும் தாக்குதல். நம்முடைய வளர்ச்சித் தேவைக்கு இயற்கையை […]
0
42 Views