திப்புசுல்தான் பிறந்ததினமும்,இறந்ததினமும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சீரங்கப்பட்டணத்தை தலைமையிடமாகக் கொண்டு இன்றைய கர்நாடகத்தின் முழு பகுதி,கேரளா,தமிழ்நாடு,மஹாராஷ்டிரா மாநிலங்களின் சில பகுதிகள் என நல்லாட்சி புரிந்த திப்பு சுல்தான் தான் இந்துத்வாவாதிகளின் சமீபத்திய இலக்கு.திப்பு சுல்தான் ஒரு மதவாதி. […]