கலாச்சாரக் காவலர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள்ளும் புகுந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.இனி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய கலாச்சார உடைகள் அவசியம்.ஆண்களுக்கு வேட்டி,சட்டை.பெண்களுக்கு புடவை,சுடிதார் அவசியமாக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன.கலாச்சார உடை என்றால் யாருடைய கலாச்சாரம்?ஏழுமலையானின் கலாச்சாரமா? அல்லது பக்தர்களின் கலாச்சாரமா?.தெரியவில்லை.இந்தியாவின் கலாச்சாரம் என்றால் பிரிட்டிஷார் வருகைக்குமுன்பு வேட்டி சட்டை இல்லை.கோவணமும்,இடுப்பில் ஒரு முழத் துண்டும்தான் 99 சதவீத […]
0
2 Views