ஒவ்வொரு நாளும் இந்துத்வாவாதிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட காரியங்கள் கனகச்சிதமாக நிறைவேறிக் கொண்டே வருகின்றன.சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் அது தனது வெற்றிக்கொடியை நாட்டிக்கொண்டே வருகிறது.புனேயின் தேசிய திரைத்தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பொறுப்புக்கு தனது ஆளை நியமிப்பதில் ஆகட்டும்,அதனை எதிர்த்து கடந்த நூறு நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் மாணவர் போராட்டங்களை நசுக்குவதிலாகட்டும் தனது இலக்கை மோடி அரசும்,ஆளும் ஆர்.எஸ்.எஸ்ஸும் அடைந்தே […]
0
3 Views