2004 -ம் ஆண்டு தமிழ்நாட்டை சுனாமி தாக்கி ஒரு மாதம் கழித்து கர்நாடக மாநிலம் JSS மஹா வித்யாபீடத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சுனாமி பாதித்த பகுதிகளுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்ய முடிவு செய்தனர்.மைசூர் குடிமக்கள் பேரவையும்(Mysore citizens’ forum) அவர்களோடு இணைந்து கொண்டனர்.திட்டம் தயாரிக்கப்பட்டது.கடலூர் மாவட்டம் முதலியார்க்குப்பம் கிராமத்தில் பாதிக்கப்பட மீனவர்களுக்கு குடியிருப்புகளை கட்டிக் […]
0
6 Views