சுவிசிலிருந்து சண் தவராஜா ‘ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டான்” என்ற சொலவடை ஒன்று தமிழில் உண்டு. இந்தச் சொலவடையில் உள்ள கருத்தை அன்றாடம் நாம் காணும் பல விடயங்களில் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. வாழ்வியல் முதல் அரசியல் வரை இது பொருந்தும். இத்தகைய ஒரு விடயத்தைப் பற்றியதே இந்தக் […]