இரா.மோகன்ராஜன் கொரோனாத் தொற்றுடன் வாழப் பழகுங்கள் என்று நாட்டின் முதல் குடிமகன், பிரதமர் முதல் அமெரிக்க சனாதிபதி வரை சொல்லிவிட்டார்கள். எனவே வாழப்பழகுவோம். மூக்கிருக்கும் வரை சளி இருக்கும் என்பது போல கடைசிக் குடிமகன் வரையிலும் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எப்படிப் பழகுவது? மனைவியிடம் போலவா.. குழந்தைகள் நெருங்கிய உறவுகள் தூரத்து சொந்தங்கள் […]