ரோஹித் வெமுலா.உயிர் வாங்கப்பட்டுவிட்ட ஏகலைவன்.இப்போதெல்லாம் துரோணாச்சாரியார்களுக்கு கட்டைவிரல்கள் அல்ல, ஏகலைவர்களின் உயிர்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.நவீன துரோணாச்சாரியார்கள் இவர்கள். சில ஏகலைவர்கள் உயிரைத் தரலாம். ஆனால் அது தொடராது என்பதை நவீன துரோணாச்சாரியார்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.ஆறறிவுள்ள ஒரு மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் அறமற்றச் செயல்களுக்கு எதிர்வினையாற்றாமல் இருந்தால் மட்டுமே அது இயல்பற்றதாக இருக்கமுடியும்.தனது உயிரைத் துறக்கும்முன்னர் […]
0
1 Views