இன்று(22.03.2012) மதியம் குறுஞ்செய்தி ஒன்று எனக்கு வந்தது.நண்பர் ஒருவர் அனுப்பிய அச்செய்தியைப் படித்தவுடன் இனம் புரியாத மனக்கிளர்ச்சி உண்டானது.அச்செய்தியை நண்பர்களுடன் உடனே பகிர்ந்துகொண்டேன்.’அண்ணாச்சி பொன்னீலன் கூடன்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி மற்றும் பொறுப்புகளிலிருந்து விலகினார்’என்பதுதான் அச்செய்தி.கூடங்குளம் திட்டத்தை எதிர்த்து பேசியும்,எழுதியும் வரும் என் போன்றவர்களுக்கு இச்செய்தி வேறு எப்படி இருந்திருக்கமுடியும்? இரவு அண்ணாச்சியிடம் […]