டாக்டர் சாய்பாபா.தில்லிப் பல்கலைக்கழக ராம்லால் ஆனந்த் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர்.தனது ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்.சக்கர நாற்காலியில் மட்டுமே அவரால் வலம் வர முடியும்.தினசரி வாழ்க்கையை ஒரு துணைகொண்டு தான் அவர் நகர்த்தமுடியும்.சக்கர நாற்காலி இல்லையென்றால் நான்கு கால் மிருகத்தைப் போலத்தான் அவரால் ஊர்ந்து செல்லமுடியும்.அவரது ஊனத்தின் உபவிளைவுகளாக அவருடைய முதுகுத்தண்டும்,இதயமும்,நுரையீரலும் கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.மொத்தத்தில் […]
0
1 Views