கண்ணகி என்னும் பெயரும்,அது காலம் காலமாக உருவாக்கி வைத்திருக்கிற படிமங்களும் சொல்லொணா ஆச்சரியத்தை நமக்குத் தருகிறது.சமீபத்திலான இரண்டு மூன்று நிகழ்வுகள் கண்ணகியை மீண்டும் எனக்கு நினைவுபடுத்தின. கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து கூத்துக் கலைஞர் மிக்கேல்தாஸின் பண்டாரவன்னியன் – கண்ணகி நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றபோது ஈழத்திலும்,இலங்கையிலும் கண்ணகி பற்றிய கதைகளும்,தொன்மங்களும் விரிவாக […]
0
4 Views