கூடங்குளத்தில் நிறுவப்படவிருக்கும் அணுமின் உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் பகுதி மக்களும்,சுற்றுவட்டாரப்பகுதி மீனவர்களும்,பொதுமக்களும் நடத்துகின்ற போராட்டங்கள் மிகவும் தீவிரத்தை அடைந்துள்ளன.இந்த உலகத்தில் இயந்திரங்களே வேண்டாம் என்ற மகாத்மா காந்தியடிகளின் அகிம்சா வழியில்,சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டுள்ள பொதுமக்கள் கூடங்குளம் அணு உலைகளின் உட்புறம் இயங்கிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை நிறுத்தக்கோருகிறார்கள்.மாநிலங்களின் உரிமையை நிலைநிறுத்தவும் அவர்கள் போராடுகிறார்கள். கடற்கோளால் பழங்குமரி ஏப்பம் விடப்பட்டதைப்போல,அணுவினால் […]
0
1 Views