இந்தியத்துணைக்கண்டத்தில் வாழ்ந்த அன்றைய ஆரிய பார்ப்பனர்கள் தெய்வங்களையும், வேதங்களையும், மறுபிறவியையும் நம்பினர். அதே காலகட்டத்தில் வாழ்ந்த சாக்கியர்கள் இதற்கு நேர்எதிராக இந்தப்பூமியை மட்டுமே நம்பினர்.. பூமிக்கு வெளியிலிருந்து ஒரு சக்தி, மனிதர்களையும் மற்றவைகளையும் ஆட்டிப்படைக்கின்றது என்னும் கருத்தியலை சாக்கியர்கள் மறுத்தார்கள். சாக்கியர்கள் பொருளீட்டுதலை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைத்தார்கள். குடும்ப ஆளுமை ஆண், பெண் இருவருக்கும் […]