உலகம் முழுவதும் இளைஞர்களின் போராட்டங்கள் உச்சத்தைத் தொடும் காலமாக இது இருக்கிறது.தங்களின் அரசுகள் பின்பற்றும் உலகமயக் கொள்கைகளை எதிர்த்தும், வேலையில்லாத்திண்டாட்டம் உச்சத்தைத் தொடுவதைக் கண்டித்தும் இனப்பிரச்னைகளுக்காகவும்,மத வன்முறைகளை எதிர்த்தும் இளைஞர்கள் ஆக்ரோஷமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.வெறும் ஆர்ப்பாட்டமாகவும்,அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும்,ஆயுதம் ஏந்தியும்,உண்ணாவிரதம் என்னும் அறப்போராட்டமாகவும் இவைகள் வடிவமெடுக்கின்றனசமீபத்தில்தான் அரபு வசந்தம் என்னும் பிரளயம் அரபு நாடுகளைப் புரட்டிப்போட்டது.ஜனநாயகப் போர்வையில் […]
0
4 Views