விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித்துகளின் மீதும் அவர்களது பண்பாட்டின் மீதும் திட்டமிட்டு தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள் ஆதிக்க சாதி இந்துக்கள்.தாக்குதலின் முன்னணியில் இருந்தவர்களில் சிறார்களும்,பெண்களும் அடக்கம் என்னும் செய்தியைப் படிக்கும்போது எதிர்காலத் தமிழகத்தின் மீதான சாதிக் கலாச்சாரத்தின் கோரப்பிடியை நன்கு உணரமுடிகிறது.சாதிவெறியை சில அரசியல் சக்திகள் தங்களது சுய அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக் […]
0
2 Views