குஜராத் அரசின் செயலற்ற தன்மைதான் பிப்ரவரி,27,2002-க்குப் பிறகான(கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப்பின்)வன்முறைச்சம்பவங்கள் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றதற்கானக் காரணம் என்று குஜராத் மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த மறுநாளே குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றமற்றவர் என குஜராத் கலவரங்களைப் பற்றி விசாரணை நடத்திவரும் சிறப்புப் புலனாய்வுக்குழு அறிவித்துள்ளது.குல்பர்க் சொசைட்டியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி […]