யூசுப் மலாலா… அவள் நினைவுதவறி மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு அவளைப்பற்றி நான் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி என் நினைவுக்கு வருகிறது.அவை முஹம்மது இக்பாலின் வரிகள்: ” பெண்ணை அடிமையாய் எண்ணும் முஸல்மான் திருக்குர் ஆனால் பயனடையாதவனாவான்”. இன்று மலாலா உலகம் புகழும்,போற்றும்,துதிக்கும்,ஆராதிக்கும் ஒரு பெண்.சிகிச்சைக்குப் பின்னரான அவளது தோற்றத்தில் அளவிடமுடியாத கருணையும்,வீரமும்,அழுகும் […]
0
6 Views