சமீபத்தில் தமிழ்ப்புலவர் பொ.வேல்சாமி அவர்கள் தமிழறிஞர் கால்டுவெல்லின் 200 வது ஆண்டு விழாவில் பேசும்போது ஒரு தகவலைச் சொன்னார்.தஞ்சைப் பெரியகோவில் யாரால் கட்டப்பட்டது என்னும் விபரம் 1900 வரைக்கும்கூட யாருக்கும் தெரியாதாம்.யாரோ ஒரு சோழமன்னன் கட்டினான் என்னும் தகவலுக்கும் மேல் யாருக்கும் எதுவும் தெரியாது.மன்னர்களின் வரலாறும்,போர்களின் வரலாறும் அவர்கள்,அவைகள் விட்டுச்சென்றிருக்கும் அடையாளங்களின்மீது கனமான தூசிப்படலம் போல […]
0
5 Views