முன்னெப்போதும் இல்லாத அளவு ஒரு கடுமையான அடையாளச் சிக்கலுக்குள் சிக்கித்தவிக்கிறது தமிழகம்.பல தளங்களில் தனது எதிர்காலத்தைக் குறித்தப் புதிரில் தன்னை மறைத்துக்கொண்டுக் கிடக்கிறது அது.சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரணதண்டனைக்கு எதிராக மிகப்பெரும் கருணைப் பிரவாகம் பொங்கி வழிந்த தமிழகத்தில் அப்பாவி தலித்துகள் ஏழு பேர் படுபயங்கரமான முறையில் அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.கூடங்குளம் அணுமின் உலைகள் மிகப் […]
0
3 Views