தோழர் சுகன்யா ஞானசூரியின் “நாடிலி” கவிதைத் தொகுப்பு சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. தமிழ்நாட்டின் ஈழத்தமிழருக்கான அகதி முகாம் ஒன்றில் வசித்துவருகிறார். 90 களில் நடைபெற்ற யாழ்ப்பாண, வன்னி சமர்களின் தொடர்ச்சியாக நடைபெற்ற இடப்பெயர்வுகளில் இவருடைய குடும்பமும் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
0
39 Views