இலகுவில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலைக் குறிக்க “இடியப்பச் சிக்கல்“ என்ற சொற்றொடரைத் தமிழில் பாவிப்பது வழக்கம். மேற்கு ஆபிரிக்க நாடான லிபியாவில் தற்போது எழுந்துள்ள சிக்கலைக் குறிக்க இந்தச் சொற்றொடரே மிகவும் பொருத்தமானது.
இலகுவில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலைக் குறிக்க “இடியப்பச் சிக்கல்“ என்ற சொற்றொடரைத் தமிழில் பாவிப்பது வழக்கம். மேற்கு ஆபிரிக்க நாடான லிபியாவில் தற்போது எழுந்துள்ள சிக்கலைக் குறிக்க இந்தச் சொற்றொடரே மிகவும் பொருத்தமானது.
TNREAJECTSEIA2020 என்ற குறியீட்டுச் சொல் சமூக வளைதளங்களின் முதன்மைப் பொருளாகியிருப்பதை, ஒரு எதிர்ப்புச் சொல்லாகியிருப்பதை நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. நமது வாழ்விடங்களை, நமது நிலங்களை, நமது சூழலைவிட்டு நமது ஒப்புதல் இல்லாமல் சட்டங்களைக் காட்டி நம்மை வெளியேறச் சொன்னால், அவ்வாறு வெளியேற ஒருபோதும் சம்மதிப்பதில்லை. தற்போது நடுவணரசு கொண்டுவந்திருக்கும் சூழல்சார்ந்த வரைவறிக்கை அவ்வாறான […]
இந்தியாவின் பன்மைத்துவம் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு அவ்விடத்தில் ஒற்றைத்துவம் திணிக்கப்படும்போது, அதனால் பாதிக்கப்படும் ஆதிவாசிகளும், மத சிறுபான்மையின மக்களும் இயல்பாகவே இதனை எதிர்த்துத் திரண்டெழுகின்றனர். பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் பன்மைத்துவக் கூறுகள் இயல்பாகவே அமைந்திருக்கும் ஒரு நாட்டில், இக்கூறுகளின் தன்மை சிதைக்கப்படும்போது, மக்கள் கிளர்ந்தெழுவதில் வியப்பில்லை.
அன்பில் கரைந்த மார்க்சிய சிந்தனையாளர் மு.சிவகுருநாதன் மார்க்சிய அறிஞரும் சிந்தனையாளருமான கோவை ஞானி என்கிற கி.பழனிச்சாமி நேற்று (ஜூலை 22, 2020) காலமான செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தைக் கொண்டு சேர்க்கிறது. இவரது இணையர் திருமதி இந்திராணி செப்டம்பர் 09, 2012 இல் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள். சில முறை […]
ஞானி- தமிழ் மார்க்சியர்! -இரா.மோகன்ராஜன் ஞானி கரைந்துவிட்டார். மறைந்துவிட்டார் என்ற சொல் இருத்தல் அற்றதாகிவிடும். ஞானி இருக்கிறார். கரைந்திருக்கிறார். ஆகவே இருக்கிறார். தமிழோடும், தமிழரோடும், தமிழர் வாழ்வோடும், தமிழர் அறத்தோடும் கரைந்திருக்கிறார். எனவே அவர் வாழ்கிறார். மார்க்சியமும், தமிழும் தமது இரண்டு கண்கள் என்றார். நெடுங்காலமாக காட்சிப்புலனற்ற ஞானி அறிவுப்புலமாக, அறப்புலமாக, கண்டறிந்த, கண்டடைந்ததே தமிழ் […]
டெட் பென்டன். தமிழில் : செ.சண்முகசுந்தரம் “முதலாளிய வேளாண்மையில் ஏற்படும் அனைத்து முன்னேற்றமும் உழைப்பாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் மட்டுமல்லாமல் மண்ணைக் கொள்ளையடிக்கும் கலையிலும் ஏற்படும் முன்னேற்றமாகும்; குறிப்பிட்ட கால அளவுக்கு மண்ணின் வளத்தை அதிகரிக்கும் அனைத்து முன்னேற்றமும் நீடித்து நிற்கும் வளத்தின் மூலாதாரத்தை அழிப்பதை நோக்கிய முன்னேற்றமாகும்”.– கார்ல் மார்க்ஸ், மூலதனம் தொகுதி 1 […]
இந்த மாத தமிழ்நேயத்தோடு ‘ஏன் வேண்டும் தமிழ்த்தேசியம்’ என்னும் ஒரு சிறு நூலையும் சேர்த்து எனக்கு அனுப்பியிருந்தார் கோவை ஞானி அவர்கள். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் இயக்கத்தின் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்த்தேசியம் தொடர்பான ஒரு கலந்தாய்வுக்காக ஞானி அவர்கள் எழுதிய ஒரு விரிவான கட்டுரைதான் இச்சிறு நூல். கூடவே தமிழ்த்தேசியம் […]
தவறவிடாதீர்கள்