சொல்வதற்கு என்ன இருக்கின்றது அம்மா பூக்களைப் பார்க்கின்றபோதும் புன்சிரிக்கமுடிவதில்லை… (அம்மாவுக்கு,செழியன் கவிதை) ஒவ்வொரு முறை பேரறிவாளனை அற்புதம்மாள் வேலூர் சிறையில் சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம் எனக்கு இக்கவிதை வரிகள் மட்டுமே நினைவுக்கு வரும். பிப்ரவரி,18 அன்று தனது இளமையான வாழ்க்கையை தனிமைக்கொட்டடியில் கழித்துக்கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கும்,முருகனுக்கும்,சாந்தனுக்கும் புது வெளிச்சம் கிடைத்திருக்கிறது.அவ்வெளிச்சத்தில் அற்புதம்மாளும்,பேரறிவாளனும் சந்தித்தபோது ஒருவரையொருவர் ஆரத்தழுவி வெளிப்படுத்திய […]
0
3 Views