குஜராத் படுகொலைகளுக்குப் பிறகான மிக மோசமான வன்முறைத்தாக்குதல்கள் அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறிய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்றப் போர்வையின் கீழ் இத்தகைய மிகப்பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.நான்கு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள்,போடோ பழங்குடி மக்கள்,போடோ அல்லாத பிற இனத்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.கொட்டும் மழையில் ஒரு அகதிப் பெண் […]
0
7 Views