ஊடகவியலாளர் சன்டிவி வீரபாண்டியன் சில நாட்களுக்குமுன்பு முஸாபர் நகர் வன்முறை பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை பற்றி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நரேந்திரமோடியைப் பற்றி மிக ஆவேசமாகப் பேசியது அனைவருக்கும் தெரியும்.அதன் தொடர்ச்சியாக அவர் நடத்தும் நேர்காணல் நிகழ்ச்சியை சன்டிவி ரத்து செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.சமீபகாலங்களில் ஊடக அதிபர்கள் மோடிக்கு ஆதரவாகக் களம் கண்டுவருவது அனைவருக்கும் […]