பூமியில், நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்களும், பறவைகளும், மலர்களும், மரங்களும், வைரம், வைடூரியம்போன்ற உயிரில்லாப்பொருட்களும் வெறும் கருப்பு-வெள்ளையாக மட்டுமே இல்லாமல் வண்ணமயமாகவும் காட்சியளித்து நமக்கு இன்பத்தைக்கொடுக்கின்றன. அவ்வப்போது தோன்றும் வானவில் (rainbow), துருவங்களில் தோன்றும் ஒளிவெள்ளம் (arora porealisis) போன்ற வானியல் நிகழ்வுகளும் பலவண்ணங்களில் தோன்றி நம்மைப் பரவசப்படுத்துகின்றன. நிறங்களை (colours) உணர்ந்துகொள்வதில், கண்பார்வையின் பங்கு […]