நகைச்சுவை உணர்வு என்பது மனித குலத்தினுடைய பிரத்தியேகமான குணங்களில் ஒன்றாகும். இந்த நகைச்சுவை உணர்வு பன்னெடுங்காலமாகவே இலக்கியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் என மனிதர்களின் அனைத்துப் படைப்புகளிலும் வெளிப்பட்டே வந்திருக்கிறது. பிறகு தெருக்கூத்து, மேடை நாடகங்களிலும் கூட மக்கள் நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டுகளித்து வருவதையும் நாம் அறிவோம். மன்னராட்சிக் காலங்களிலும் கூடஅரசவைகளில் விகட கவிகள், விகடக்காரன் என்போரிருந்ததாக […]