நரேந்திரமோடியின் வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச யோகா தினம் ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி அனுசரிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.இதையொட்டி நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அதனை தனது சாதனையாகவும், ஒரு பிரச்சாரக் கருவியாகவும் மாற்றிக்கொண்டு மிகத்தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.யோகா இந்தியாவின் கொடை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.உடலுக்கும்,உள்ளத்துக்கும் உற்சாக மருந்தாகவும் அது இருக்கிறது.இந்தியா போன்ற உடல்நலக் கேடுகள் […]
0
4 Views