தேசமும் தேசப்பற்றும்… – இரா. மோகன்ராஜன்.
Posted On August 16, 2022
0
197 Views
ஒரு நூல்
சாதிகளைப் பிரிக்கிறது.
ஒரு நிறம்
மதங்களைப் பிரிக்கிறது.
ஒரு கொடி
தேசப் பற்றாளர்களையும்
தேச விரோதிகளையும்
பிரிக்கிறது.
கொடியும், தேசப் பற்றும்
நமக்கு.
தேசம் அவர்களுக்கு.
Trending Now
ஏகாதிபத்தியவாதிகளின் போர்த் தொழில்
May 5, 2024
காஸா என்னும் வசிப்பிடம் இப்போது இல்லை
May 16, 2024