– இரா.மோகன்ராஜன் சாலையோரம் நாயொன்று பரிதாபமாக இறந்துக் கிடப்பதாக உணர்வுப் பொங்க ஓடிவந்து சொன்ன சீடனைக் கையமர்த்தி பிறிதொரு சீடனைப் பார்த்துவர அனுப்பினான் முகக்குறியற்ற கவுதமப் புத்தன். திரும்பி வந்த சீடன் அது கொரோனாப் பெருந்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறது. அதன் நாவில் தொற்றின் வீச்சமும் கண்களில் இவ்வுலகுக் குறித்த அச்சமும் உறைந்திருக்கின்றன என்றான் பதட்டத்துடன். புத்தன் மவுனமாக […]