கார்ல் மார்க்ஸ் தமிழில் : மருத்துவர் ச.மருதுதுரை, கோ.வெங்கடாசலபதி ஒவ்வொரு உயிரினமும் அது இயங்குவதற்கான வட்டத்தை இயற்கையே தீர்மானித்துள்ளதற்கு ஏற்ப அந்த வட்டத்திற்குள் வேறு எதைப்பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் அந்த உயிரினம் அமைதியாக இயங்குகின்றது. மனிதனுக்கும் இறைமை ஒரு பொது இலக்கை நிர்ணயித்திருக்கிறது. அதாவது தன்னை உயர்பண்பு கொண்டவனாக ஆக்கிக் கொள்வதோடு மானுடத்தையும் உயர்பண்பு நிலைக்கு […]