தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாய்பாபா காலமாகிவிட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என நிரூபித்த பின்னர், எட்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு மார்ச் மாதம் விடுதலை பெற்ற சாய்பாபா ஒரு வருடம் கூட அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் போனதுதான் மிகக் கொடுமையானது. இந்த மரணம் நாட்டில் ஏதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதா? […]