சுவிசிலிருந்து சண் தவராஜா இரண்டாவது அலை என வர்ணிக்கப்படும் கொரோனாத் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் சுழன்றடிக்கும் நிலையில் ஐரோப்பாக் கண்டம் மீண்டும் ஒரு ஊரடங்கை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கண்டம் முழுவதும் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 90 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இதுவரை இரண்டரை இலட்சம் பேர் வரையில் மரணத்தைத் […]



