• எங்களை பற்றி
  • பங்களிப்பாளர்கள்
  • கட்டுரை
  • கவிதை
  • நூல் மதிப்புரை
  • நேர்காணல்
  • ஒலி வடிவில்
  • முகப்பு
    • கட்டுரை
    • கவிதை
    • நூல் மதிப்புரை
    • நேர்காணல்
    • ஒலி வடிவில்
    • பங்களிப்பாளர்கள்
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு கொள்ள
Author

இரா. மோகன்ராஜன்

எழுத்தாளர் இரா. மோகன்ராஜன் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர். எழுத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தன் நிலம் சார்ந்து, மொழி சார்ந்து, ஈழம் சார்ந்து, சூழல் சார்ந்து அவர் எழுதும் படைப்புகள் அனைத்தும் காத்திரமானவை. மதவெறி எதிர்ப்பு சார்ந்த அவருடைய பதிவுகள் ஏராளம். இவரது எழுத்துக்காக நக்கீரன் அறக்கட்டளையின் சின்னக்குத்தூசி விருது வழங்கப்பட்டிருக்கிறது. உயிர்எழுத்து, காக்கைச் சிறகினிலே, பேசும் புதிய சக்தி, மானுடம் முதலிய இதழ்களில் தொடர்ந்து தன் பங்களிப்புகளைச் செய்துவருபவர். 'இருள் என்பது குறைந்த ஒளி' , 'கடவுளின் படையும், குழந்தைப் போராளிகளும்' , 'எழுதுகோலைக் கொல்லும் அரசியல்' முதலான நூல்களை எழுதி உள்ளார். புதியபரிமாணம் தளத்தில் இவருடைய கவிதைகளும், கட்டுரைகளும், புத்தக மதிப்புரைகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன. இரா. மோகன்ராஜன் அவர்களின் முகநூல் சுட்டி கீழே :




இரா. மோகன்ராஜன்  / கட்டுரை
இராஜனிதிராணிகம – முறிந்த பனை.!
இரா. மோகன்ராஜன் Posted On August 21, 2022


இலங்கையின் பாராளுமன்ற சனநாயகத்தை வளர்த்தெடுக்கவும், மக்கள் சனநாயகத்தை மீட்டெடுக்கவுமான மக்கள் எழுச்சி தொடர்ந்து வருகிறது. அடிப்படை உரிமைகளின் பற்றாக்குறை, வாழுரிமையின் மறுப்பு என்பன அவர்களை வீதியிலும் ஆட்சியாளர் கோட்டைக் கொத்தள வளாகத்திலும் இடையறாதப் போராட்டத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. ஒரு நாளில் ஏற்பட்ட வீழ்ச்சியல்ல இது, படிப்படியாக வளர்ந்து நாட்டு மக்களை பசியிலும் பட்டினியிலும் தள்ளியிருக்கிறது. எல்லாம் […]


Continue Reading
0
342 Views




இரா. மோகன்ராஜன்  / கட்டுரை  / கவிதை
தேசமும் தேசப்பற்றும்… – இரா. மோகன்ராஜன்.
இரா. மோகன்ராஜன் Posted On August 16, 2022


ஒரு நூல் சாதிகளைப் பிரிக்கிறது. ஒரு நிறம் மதங்களைப் பிரிக்கிறது. ஒரு கொடி தேசப் பற்றாளர்களையும் தேச விரோதிகளையும் பிரிக்கிறது. கொடியும், தேசப் பற்றும் நமக்கு. தேசம் அவர்களுக்கு. Post Views: 367


Continue Reading
0
367 Views




இரா. மோகன்ராஜன்  / கட்டுரை
கறுப்பு ஜுலையும், எழுச்சி ஜுலையும்..!
இரா. மோகன்ராஜன் Posted On July 25, 2022


இலங்கையில் கடந்த 104 நாட்களாக நடைபெற்று வந்த மக்கள் எழுச்சி முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 14 ஆம் திகதி கோத்தபய ராஜபக்ச  பதவி விலகியதையடுததுப் பாரளுமன்ற வாக்கெடுப்பின் வழி பிரதமராக இருந்த ரணில்விக்கரமசிங்க அதிபராகியிருக்கிறார். பிரதமர் ரணிலையும் விலக்கக்கோரி நடந்தப் போராட்டத்தின் நடுவில் தற்போது ரணில் மீண்டும் பதவிக்கு வந்திருக்கிறார். இம்முறை அதிபராக. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் […]


Continue Reading
0
276 Views




அஞ்சலி  / இரா. மோகன்ராஜன்  / கட்டுரை
பிரதாப் போத்தன் – எண்பதுகளின் மென்நாயகன்.!
இரா. மோகன்ராஜன் Posted On July 19, 2022


தமிழ்த் திரையில் கதாநாயகனைப் பார்ப்பது என்பது ஒரு முன் தீர்மானிக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. பின்னணிக் காட்சிகள் எப்படி தீர்மானகரமானவையோ, கதைக்களம், நிகழ் காட்சிகள் என ஊகிக்கத் தக்கதானவை. சில ஓரங்க நாடகத் தொடர்ச்சி போல செல்லுலாய்டில் உறைந்து போயிருக்கும். பாத்திரங்கள் நாடகீகமானவையாக இருந்த காலம் முடிவுக்கு வந்த ஒருநாளில் ஓர் நகரப்பேருந்திலிருந்து அந்த இளைஞன் இறங்கினான். […]


Continue Reading
0
266 Views




இரா. மோகன்ராஜன்  / கட்டுரை
இலங்கை மக்களின் சனநாயக எழுச்சி!
இரா. மோகன்ராஜன் Posted On July 15, 2022


ஒரு குருங்காணொளி; ஒர் ஆள் தனது மிதி வண்டியைச் சாலையோரம் நிறுத்திவிட்டு நிதானமாகச் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று எங்கிருந்தோ இருசக்கர மோட்டார் வண்டியில் வேகமாக வரும் இளைஞன் தனது மோட்டார் வாகனத்தை நிறுத்திவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மிதி வண்டியை எடுத்துக் கொண்டுச் செல்கிறார். இலங்கையின் பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டு இப்படியானக் காணொளிகள் பகிரப்படுகின்றன. இலங்கையின் […]


Continue Reading
0
167 Views




இரா. மோகன்ராஜன்  / கட்டுரை
மண்ணின் மைந்தர்களும், காவி அரசியலும்.!
இரா. மோகன்ராஜன் Posted On July 12, 2022


தமிழக அரசியலில் ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் முதல்வராகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துணை முதல்வராகவும் இருப்பதைக் கற்பனை செய்து கொள்வது எவ்வளவு துயரகரமானதோ அவ்வளவுக்கு அது கற்பனை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாததிலும் இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இன்றைய அதிமுகவை எப்படி கற்பனை செய்திருக்க முடியாதோ அவ்வாறே மாகாராட்டிரத்தில் பால்தாக்ரே தனக்கு பிறகான சிவசேனாவின் […]


Continue Reading
0
193 Views




இரா. மோகன்ராஜன்  / கட்டுரை
சாகித்திய அகாதமி – விருதும் நானே.. விருதாளனும் நானே…!
இரா. மோகன்ராஜன் Posted On July 1, 2022


விருது என்றாலே சர்ச்சையும், சர்ச்சை என்றாலே விருது என்று பொருள் கொள்ளுமளவிற்கு அளவில் இணைபிரியாத இரட்டையர்களாக விருதுகளும் அதன் சர்ச்சைகளும் இருந்துவிடுகின்றன. பொருத்தமானவருக்கு விருது கிடைத்தாலும், பொருத்த மற்றவருக்கு கிடைத்தாலும் சர்ச்சை சர்ச்சைதான். ஆனால் பொருத்தமானச் சர்ச்சை பொருத்தமற்ற சர்ச்சை என்ற வகையில் அவற்றை வேறுபடுத்திக் கொள்ளலாம். பொதுவான விருதுகள், வலது, இடது விருதுகள் என […]


Continue Reading
0
268 Views




இரா. மோகன்ராஜன்  / கட்டுரை
அக்னி பாதை – தீமிதி!
இரா. மோகன்ராஜன் Posted On June 25, 2022


எல்லா பாதைகளும் ரோம் நகர் நோக்கி என்பது போல பாஜக அரசு கொண்டு வந்த கொண்டுவரும் எந்த ஒரு அரசு திட்டத்தினையும் இந்துத்துவ கொள்கை சார்ந்தவற்றுக்கு முன்னுரிமை அல்லது முற்றுரிமைக் கொடுத்து செயல்படுவதையே தமது இலக்காகக் கொண்டிருக்கிறது. எட்டாண்டு ஆட்சியை நிறைவு செய்திருப்பதை பெருமையுடன் கொண்டாடும் பாஜக அரசு சகல அரசு துறைகளிலும் இந்துத்துவாவையே அரசு […]


Continue Reading
3
237 Views




இரா. மோகன்ராஜன்  / கட்டுரை
பேரறிவாளன்- கூண்டுப் பறவையின் விடுதலை.! – இரா. மோகன்ராஜன்
இரா. மோகன்ராஜன் Posted On June 17, 2022


கூண்டு திறக்கப்பட்ட பறவை ஒன்றின் சிறகசைப்பைப் போன்று இருக்கிறது பேரறிவாளனின் உடல் மொழி. காற்று நுழையாதச் சிறை சுவற்றுக்கு வெளியே வந்து நன்கு மூச்சிழுத்துவிடும் நபராகக் காட்சியளிக்கிறார் பேரறிவாளன். 31 ஆண்டுகள் வாழ்வைத் தனிமைச் சிறை தின்றுவிட்டது.  திருப்பித்தர இயலாத நாட்களை குற்றவாளி என்ற சொல் கிழித்தெறிந்துவிட்டது. மரணத்தைச் சுமந்து கொண்டிருந்தவனின் துயரத்தை யாதொருவராலும் பகிர்ந்து […]


Continue Reading
0
139 Views




இரா. மோகன்ராஜன்  / கவிதை
புத்தனின் நான்காவது மலம்…! – இரா. மோகன்ராஜன்
இரா. மோகன்ராஜன் Posted On November 27, 2021


கைகளால் மலத்தை அள்ளுபவனைக் கண்டபோது மும்மலங்களை அடக்கச் சொன்ன புத்தனுக்கு நான்காவது மலத்தை அடக்கும் ஆசை பிறந்தது.! ஆத்திரத்தை அடக்குவது போலல்ல என்பதை அறிந்தவன் எதைத் தடுப்பது மலம் அள்ளுபவனையா? மலத்தையா? அதைக் கழிப்பவனையா? போராட்டம் எழுந்தது புத்தனுக்குள். கழிப்பிடத்தை ஒழித்தால் கழிவள்ளுபவர்கள் ஒழிந்துவிடுவார்களா என்ன.. கழிவள்ளுபவன் புனிதன் என்கிறது தலையில் பிறந்த சாத்தானின் வேதம். […]


Continue Reading
0
226 Views




1
Older Posts
  • பிரிவுகள்

    • – நிகழ் அய்க்கண் (1)
    • அகிலா கிருஷ்ணமூர்த்தி (1)
    • அஞ்சலி (2)
    • அமர்நாத் ராமகிருஷ்ணா (2)
    • அம்பேத்கர் (1)
    • அருண் நெடுஞ்செழியன் (5)
    • ஆர். பாலகிருஷ்ணன் (12)
    • ஆர்.மனோகரன் (1)
    • ஆனந்த் டெல்டும்டே (1)
    • இரா. மோகன்ராஜன் (37)
    • இன்குலாப் (1)
    • இஸ்த்வான் மெஸாரஸ் (1)
    • எ.சுப்பராயலு (1)
    • எச்.முஜீப் ரஹ்மான் (1)
    • எரிக் எங்கிள் (1)
    • எஸ். ராமகிருஷ்ணன் (5)
    • எஸ்.வி.ராஜதுரை (1)
    • ஒலி வடிவில் (43)
    • ஓஷோ (7)
    • கட்டுரை (213)
    • கமலாலயன் (5)
    • கவிஞர் வனம் செழியரசு (1)
    • கவிதை (26)
    • காந்தி (1)
    • கார்த்திகேசு சிவத்தம்பி (1)
    • கீழடி (1)
    • குமரன் தாஸ் (11)
    • கோ.வெங்கடாசலபதி (1)
    • ச.மருதுதுரை (3)
    • சண் தவராஜா (15)
    • சமது (1)
    • சிக்மண்ட் ஃப்ராய்டு (1)
    • சிங்கராயர் (1)
    • சு.இராமசுப்பிரமணியன் (26)
    • சுகன்யா ஞானசூரி (5)
    • சூஃபியிசம் (1)
    • செ.சண்முகசுந்தரம் (96)
    • செய்திகள் (2)
    • டெட் பென்டன் (1)
    • டோபிரெய்னர் (1)
    • டோனி கிளிஃப் (1)
    • தாவோ (2)
    • திபெத்திய பௌத்தம் (1)
    • தினேஷ் (1)
    • தீபச்செல்வன் (1)
    • நாகார்ஜூனர் (1)
    • நிர்மலா சந்திரஹாசன் (1)
    • நூல் மதிப்புரை (25)
    • நெடுங்கதை (1)
    • நேர்காணல் (5)
    • நொபுரு கரோஷிமா (1)
    • நோம் சாம்ஸ்கி (1)
    • பா. செயப்பிரகாசம் (2)
    • பா. மதிவாணன் (1)
    • பாட்டாளி (2)
    • பியோதர் தஸ்தயேவ்ஸ்கி (1)
    • பூவுலகின் நண்பர்கள் (1)
    • பேரா. சு.ப. வீரபாண்டியன் (1)
    • பேரா. தெ. வெற்றிச்செல்வன் (1)
    • பேராசிரியர் சாய்பாபா (1)
    • பேராசிரியர் முரளி (32)
    • பௌத்தம் (4)
    • மு. சிவகுருநாதன் (1)
    • மைக்கேல் ராபர்ட்ஸ் (1)
    • யமுனா ராஜேந்திரன் (18)
    • யானிஸ் வருஃபாகிஸ் (1)
    • ரமணர் (1)
    • ரூபன் சிவராஜா (1)
    • லக்ஷ்மி சிவக்குமார் (2)
    • லிபி ஆரண்யா (1)
    • லெனின் (1)
    • வள்ளலார் (1)
    • வி.உதயகுமார் (3)
    • வீ. அரசு (1)
    • ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் (1)
    • ஜெயமோகன் (1)
    • ஜென் (1)
    • ஜே. கிருஷ்ணமூர்த்தி (4)
    • ஸ்டீபன் ஹாக்கிங் (1)
  • பிரபலமான பதிவுகள்

  • <span>Most Viewed Posts</span>

    • தமிழ் சினிமாவில் நகைச்சுவையும் ஜாதியும் (869)
    • நோம் சாம்ஸ்கி : அறிதல்,மொழி மற்றும் அறிவு பற்றிய கோட்பாடுகள் – ஆர். பாலகிருஷ்ணன் (812)
    • பெண் போராளிகள் – தமிழில்: கமலாலயன் (758)
    • “கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” – அருண் நெடுஞ்செழியன் (634)
    • இரும்புத் தோழமை அலெக்சாண்டிரா கொலண்டையின் அரசியல் பயணம் (541)


செய்திமடல்கள்

தவறவிடாதீர்கள்

    • puthiyaparimaanam

      பிரபலமான பதிவுகள்

      <span>Most Viewed Posts</span>

      • தமிழ் சினிமாவில் நகைச்சுவையும் ஜாதியும் (869)
      • நோம் சாம்ஸ்கி : அறிதல்,மொழி மற்றும் அறிவு பற்றிய கோட்பாடுகள் – ஆர். பாலகிருஷ்ணன் (812)
      • பெண் போராளிகள் – தமிழில்: கமலாலயன் (758)
      • “கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” – அருண் நெடுஞ்செழியன் (634)
      • இரும்புத் தோழமை அலெக்சாண்டிரா கொலண்டையின் அரசியல் பயணம் (541)

      சமீபத்திய பதிவுகள்

      • கல்விப் புரட்சி – ஜே. கிருஷ்ணமூர்த்தி
      • உலகில் போர் ஏன் நடக்கின்றது? – ஜே. கிருஷணமூர்த்தி
      • அச்சம் இல்லாத வாழ்வு சாத்தியமா – ஜே. கிருஷ்ணமூர்த்தி

    Copyright © 2022 - புதிய பரிமாணம். All rights reserved.Powered by anuncios.in
    Press enter/return to begin your search