மனித இனம் தோன்றியதிலிருந்து சூதாடும் குணமும் மனிதனோடு ஒட்டிப் பிறந்தது போலாகிவிட்டது. சூதாட்டம் என்று சொன்னாலே நம் உடனடி நினைவுக்கு வருவது மகாபாரதக் கதைகள்தான். தருமர் கௌரவர்களிடம் சூதாடி தன் நாடு, தம்பிகள் மட்டுமல்ல தன் மனைவியையும் கூட இழந்ததை மகாபாரதம் இதிகாசம் சொல்லும். சொறி பிடித்தவன் கையும், தராசு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது […]