(நன்றி – தேசாந்திரி பதிப்பகம்) Post Views: 5
(நன்றி – தேசாந்திரி பதிப்பகம்) Post Views: 5
ஆணவப்படுகொலை என்பது மிகவும் வெறுக்கத்தக்க ஒரு குற்றம் என கடந்த ஏப்ரல் 8 2025 அன்றுதான் உச்சநீதிமன்றம் கண்ணகி முருகேசன் ஆணவப்படுகொலை வழக்கில் முழங்கியது. ஆனால் அதற்குப்பிறகு வரிசையாக கவினின் ஆணவக்கொலை. இப்போது மயிலாடுதுறையில் DYFI தோழர் வைரமுத்துவின் ஆணவக்கொலை. இதுவரை நடந்தேறிய ஆணவப்படுகொலைக்கும், மாயவரம் படுகொலைக்கும் என்ன வித்தியாசம் என்றால், வைரமுத்து காதலித்த மாலினியின் […]
எழுத்தாளர் கு.ப.ரா.. கும்பகோணம் பட்டாபிராமய்யர் ராஜகோபாலன்..தமிழ் எழுத்துலகின் முக்கியமான ஜாம்பவான். புதுமைப்பித்தனின் சமகாலத்தவர். நவீன தமிழ்ச்சிறுகதைகளை ஆக்கித்தந்தவர்களில் முன்னோடி. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் சிறப்பான பங்களித்தவர். நாடகங்களையும், ஏராளமானக் கட்டுரைகளையும் எழுதியவர். முற்றுப்பெறாத நாவல் ஒன்றையும் எழுதியவர். எழுத்தை மட்டுமே தன் முழுநேரமாகப் பணியாகக் கொண்டவர். 1902 இல் […]
துப்புரவுப் பணியாளர்களின் போராட்டம் சென்னை தவிர இன்று தமிழ்நாட்டின் மேலும் சில முக்கியமான நகரங்களுக்கும் பரவிவிட்டது. இன்று தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள், 21 மநகராட்சிகள், 148 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் 12524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. அவ்வளவு இடத்திலும் குப்பையை நீக்கும் பெரும் பணியை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் செய்து வருகிறார்கள். சுத்தம் […]
திருட்டில் பலவகை உண்டு. பிக்பாக்கெட் ஒரு வகை. வீடு புகுந்து திருடுவது இன்னொரு வகை. சூதாட்டம் ஆடுவதும் ஒருவகை திருட்டு போன்றதுதான். நாமே ஒப்புக்கொண்டு அவர்களை நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளச் செய்வது. சூதாட்டத்தில் நாமே சிலநேரம் மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வதும் நடக்கும். ருஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி மிகப்பெரும் சூதாடி. தன்னுடைய சூதாட்ட அனுபவங்களை சூதாடி என்னும் நாவலாகவே […]
ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கனவுடன் தொடங்கப்படும். டாடாவின் நிறுவனங்கள் எல்லாம் கனவுடன் தொடங்கப்பட்டவைதான். டாடா நிறுவனங்களில் வேலை பார்க்கவரும் ஊழியர்களும் ஒரு கனவோடுதான் வருவார்கள். ஏனென்றால் டாடாவின் நிறுவனத்தில் வேலை பார்க்கும்வரை வேலைக்கு எப்போதும் உத்தரவாதம் உண்டு. மற்ற நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியங்களை விட சற்றே குறைவான சம்பளம் வழங்கப்பட்டாலும்கூட அங்கு வேலைக்கு உத்தரவாதம் உண்டு. […]
ஒரு சிதை எரிந்துகொண்டிருக்கிறது. அதை நோக்கி கூட்டம் கூட்டமாக செங்கொடி ஏந்திய தொண்டர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எரியும் சிதையை நோக்கி தங்கள் முஷ்டியை உயர்த்தி வீரவணக்கம் செய்கிறார்கள். பார்ப்பவர்களை சிலிர்க்கச் செய்யும் காட்சி அது. தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் இறுதி நிகழ்வில் நடந்த காட்சி அது. உலகின் மிக வயதான கம்யூனிஸ்ட்கள் இருவர் நம்மிடம் […]
ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கனவுடன் தொடங்கப்படும். டாடாவின் நிறுவனங்கள் எல்லாம் கனவுடன் தொடங்கப்பட்டவைதான். டாடா நிறுவனங்களில் வேலை பார்க்கவரும் ஊழியர்களும் ஒரு கனவோடுதான் வருவார்கள். ஏனென்றால் டாடாவின் நிறுவனத்தில் வேலை பார்க்கும்வரை வேலைக்கு எப்போதும் உத்தரவாதம் உண்டு. மற்ற நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியங்களை விட சற்றே குறைவான சம்பளம் வழங்கப்பட்டாலும்கூட அங்கு வேலைக்கு உத்தரவாதம் உண்டு. […]
மனித இனம் தோன்றியதிலிருந்து சூதாடும் குணமும் மனிதனோடு ஒட்டிப் பிறந்தது போலாகிவிட்டது. சூதாட்டம் என்று சொன்னாலே நம் உடனடி நினைவுக்கு வருவது மகாபாரதக் கதைகள்தான். தருமர் கௌரவர்களிடம் சூதாடி தன் நாடு, தம்பிகள் மட்டுமல்ல தன் மனைவியையும் கூட இழந்ததை மகாபாரதம் இதிகாசம் சொல்லும். சொறி பிடித்தவன் கையும், தராசு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது […]
தீபச்செல்வனை சந்தித்து உரையாடவேண்டும் என வெகுநாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன்.அவர் சென்னையில் இருந்தபோது அது முடியாமல் போய்விட்டது.ஒரு நாள் திடீரென்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.உங்களைச் சந்திக்கமுடியுமா? திருநெல்வேலியில் இருக்கிறேன் என்றார்.உடனே சென்றுவிட்டேன். நிறைய உரையாடவேண்டும் என சென்ற எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே! மனோன்மணியம் பல்கலை.யில் எம்.ஃபில் படித்துக்கொண்டிருந்த அவர் அதற்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனாலும் […]
தவறவிடாதீர்கள்

