இலகுவில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலைக் குறிக்க “இடியப்பச் சிக்கல்“ என்ற சொற்றொடரைத் தமிழில் பாவிப்பது வழக்கம். மேற்கு ஆபிரிக்க நாடான லிபியாவில் தற்போது எழுந்துள்ள சிக்கலைக் குறிக்க இந்தச் சொற்றொடரே மிகவும் பொருத்தமானது. Post Views: 89
இலகுவில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலைக் குறிக்க “இடியப்பச் சிக்கல்“ என்ற சொற்றொடரைத் தமிழில் பாவிப்பது வழக்கம். மேற்கு ஆபிரிக்க நாடான லிபியாவில் தற்போது எழுந்துள்ள சிக்கலைக் குறிக்க இந்தச் சொற்றொடரே மிகவும் பொருத்தமானது. Post Views: 89
TNREAJECTSEIA2020 என்ற குறியீட்டுச் சொல் சமூக வளைதளங்களின் முதன்மைப் பொருளாகியிருப்பதை, ஒரு எதிர்ப்புச் சொல்லாகியிருப்பதை நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. நமது வாழ்விடங்களை, நமது நிலங்களை, நமது சூழலைவிட்டு நமது ஒப்புதல் இல்லாமல் சட்டங்களைக் காட்டி நம்மை வெளியேறச் சொன்னால், அவ்வாறு வெளியேற ஒருபோதும் சம்மதிப்பதில்லை. தற்போது நடுவணரசு கொண்டுவந்திருக்கும் சூழல்சார்ந்த வரைவறிக்கை அவ்வாறான […]
இந்தியாவின் பன்மைத்துவம் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு அவ்விடத்தில் ஒற்றைத்துவம் திணிக்கப்படும்போது, அதனால் பாதிக்கப்படும் ஆதிவாசிகளும், மத சிறுபான்மையின மக்களும் இயல்பாகவே இதனை எதிர்த்துத் திரண்டெழுகின்றனர். பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் பன்மைத்துவக் கூறுகள் இயல்பாகவே அமைந்திருக்கும் ஒரு நாட்டில், இக்கூறுகளின் தன்மை சிதைக்கப்படும்போது, மக்கள் கிளர்ந்தெழுவதில் வியப்பில்லை. Post Views: 52
அன்பில் கரைந்த மார்க்சிய சிந்தனையாளர் மு.சிவகுருநாதன் மார்க்சிய அறிஞரும் சிந்தனையாளருமான கோவை ஞானி என்கிற கி.பழனிச்சாமி நேற்று (ஜூலை 22, 2020) காலமான செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தைக் கொண்டு சேர்க்கிறது. இவரது இணையர் திருமதி இந்திராணி செப்டம்பர் 09, 2012 இல் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள். சில முறை […]
ஞானி- தமிழ் மார்க்சியர்! -இரா.மோகன்ராஜன் ஞானி கரைந்துவிட்டார். மறைந்துவிட்டார் என்ற சொல் இருத்தல் அற்றதாகிவிடும். ஞானி இருக்கிறார். கரைந்திருக்கிறார். ஆகவே இருக்கிறார். தமிழோடும், தமிழரோடும், தமிழர் வாழ்வோடும், தமிழர் அறத்தோடும் கரைந்திருக்கிறார். எனவே அவர் வாழ்கிறார். மார்க்சியமும், தமிழும் தமது இரண்டு கண்கள் என்றார். நெடுங்காலமாக காட்சிப்புலனற்ற ஞானி அறிவுப்புலமாக, அறப்புலமாக, கண்டறிந்த, கண்டடைந்ததே தமிழ் […]
“இஸ்லாமும், இஸ்லாமியர்களும் இன்று உலகெங்கும் தவறாகப் புரியப்பட்ட மதமும், மக்களும் ஆகும். முஸ்லிம்களில் சிலர் கூட இஸ்லாத்தை அதன் உண்மையான பொருளில் சரிவரப் புரிந்துகொள்ளாமல் பல தவறான புரிதல்கள் உடையவர்களாகவே இருக்கின்றனர்” என்று ஒரு நூல் மதிப்புரையில் எழுதியிருப்பார் தோப்பில். அப்படிப்பட்ட இஸ்லாத் குறித்தும், இஸ்லாமை வாழ்வியலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள இஸ்லாமியர்கள் குறித்தும் தனது எழுத்துகளின் […]
டெட் பென்டன். தமிழில் : செ.சண்முகசுந்தரம் “முதலாளிய வேளாண்மையில் ஏற்படும் அனைத்து முன்னேற்றமும் உழைப்பாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் மட்டுமல்லாமல் மண்ணைக் கொள்ளையடிக்கும் கலையிலும் ஏற்படும் முன்னேற்றமாகும்; குறிப்பிட்ட கால அளவுக்கு மண்ணின் வளத்தை அதிகரிக்கும் அனைத்து முன்னேற்றமும் நீடித்து நிற்கும் வளத்தின் மூலாதாரத்தை அழிப்பதை நோக்கிய முன்னேற்றமாகும்”.– கார்ல் மார்க்ஸ், மூலதனம் தொகுதி 1 […]
‘அரசன் தவறிழைக்கமாட்டான்’ – மத்தியகால முதுமொழி நாகசேனர் என்னும் பௌத்ததுறவிக்கும், இந்தோ கிரேக்க அரசன் மிலிந்தருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மாவின் நிலை குறித்த உரையாடல் அது. ஆன்மாவின் நிலையை மிலிந்தருக்கு விளங்க வைப்பதற்காக நாகசேனர் தீவிரமான உரையாடலை நடத்தி வந்தார். அப்போது நாகசேனரின் உடலைக் காட்டி மிலிந்தர் கேட்டார்: […]
ரோஹித் வெமுலா.உயிர் வாங்கப்பட்டுவிட்ட ஏகலைவன்.இப்போதெல்லாம் துரோணாச்சாரியார்களுக்கு கட்டைவிரல்கள் அல்ல, ஏகலைவர்களின் உயிர்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.நவீன துரோணாச்சாரியார்கள் இவர்கள். சில ஏகலைவர்கள் உயிரைத் தரலாம். ஆனால் அது தொடராது என்பதை நவீன துரோணாச்சாரியார்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.ஆறறிவுள்ள ஒரு மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் அறமற்றச் செயல்களுக்கு எதிர்வினையாற்றாமல் இருந்தால் மட்டுமே அது இயல்பற்றதாக இருக்கமுடியும்.தனது உயிரைத் துறக்கும்முன்னர் […]
ஊடகங்கள் இன்று அதீதமானப் பணியை செய்து கொண்டிருக்கின்றன.விஷாலுக்கும்,சரத்குமாருக்கும் இடையேயான போட்டியை ஒரு முதலமைச்சர் போட்டிக்கு தேர்தல் நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திய ஊடகங்களின் பணியை அதீதமானது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும்?ஒரு சாதாரணமான மனிதனின் சிந்தனையைக் கூட நடிகர் கருணாஸ் பக்கம் திருப்பி விட்டதில் ஊடகங்கள் சாதனை புரிந்திருக்கின்றன. ஆனால் நாட்டின் ஒரு மூலையில் […]
தவறவிடாதீர்கள்

