மகாவிஷ்ணுவுக்கு மூடநம்பிக்கைப் பேச்சாளர் என்னும் பட்டம் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் மிகச்சிறந்த பரிசை மகாவிஷ்ணு பெற்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். கெட்ட பெயரை உடனே எடுத்துவிடலாம். நல்ல பெயர் வாங்குவதற்கு வெகுகாலம் பிடிக்கும் என பெரியவர்கள் சொல்வார்கள். மிக இளைய வயதில் மூடநம்பிக்கை மனிதன் என்னும் பட்டத்தைத் தானேகவே வலிந்து பெற்றிருக்கிறார். ஒரு பள்ளிக்கூடத்தில் இப்படி தரக்குறைவாக […]
0
68 Views