செ. சண்முகசுந்தரம் மலைவாழ் மக்களிடமிருந்து (சமவெளிப்பகுதிகளில் அல்லது மலைப்பகுதிகளில் எதுவொன்றில் வசித்தாலும்) நம்மை வேறுபடுத்தும் காரணிகள் எண்ணற்றவையாக இருக்கின்றன. முதலாவதாக அம்மக்களின் வாழ்வியல் முறையானது தொன்றுதொட்டு சனாதனத்திலிருந்து விலகியே இருந்து வந்திருக்கிறது. ஒரு இன மக்களிடம் சனாதனம் ஆதிக்கம் செலுத்துவதற்கு அது செய்யும் மிக முக்கியமான குறுக்கீடு என்பது அவர்களின் வணங்கு முறைகளில் மாற்றத்தையும், அவர்களின் […]