[…]
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மோடி 3.0 அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது அப்படி ஒன்றும் ஆச்சர்யம் அளிக்கும் செய்தி கிடையாது. என்றைக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் ” ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பாசிஸ்ட் இயக்கம் என்றால் நானும் பாசிஸ்ட் தான்” எனப் பிரகடனம் செய்தாரோ அன்றைக்கே நாட்டின் ஒவ்வொரு நரம்பிலும் ஊடுருவ […]
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய தீவிரவாத இயக்கமான ஹமாஸ் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 1300 க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்று, நூற்றுக்கும் அதிகமான இஸ்ரேலியர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தபிறகு காஸா மீது இன்னமும் தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல் இதுவரை 135000 பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்திருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள். […]
போர்த் தொழில் என்பது நவீன ஏகாதிபத்தியவாதிகளின் வசதியான போக்கிடமாகிவிட்டது. இப்போது போரை நிர்ணயம் செய்வது கொள்கைப் பிடிப்புகளோ அல்லது கருத்து மோதல்களோ அல்லது மதப்பிரச்னைகளோ அல்ல. பொருளாதாரம் மட்டுமே போரை நிர்ணயம் செய்கிறது. ஒரு போர் எப்போது தொடங்கப்படவேண்டும், முடியவேண்டும் என நிர்ணயிப்பதும் பொருளாதாரமாகவே இருக்கிறது. போரை நிர்ணயம் செய்வது பண்டைய காலங்களைப் போல மதங்களுக்கிடையிலான […]
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக வுக்குக் கிடைத்த சில எதிர்பாராத வெற்றியும், மோடிக்கு பட்டாபிஷேகம் போல நடத்தப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவும் வரும் பொதுத்தேர்தலை வீறுகொண்டு சந்திக்க ஒன்றிய பாஜக அரசை தயார்படுத்தியுள்ளது. இப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கான மற்றுமொரு ஆயுதத்தையும் பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. தங்களது கடந்த பத்து […]
“என் கையில் வைத்திருக்கும் இந்தச் சிறிய சாவி, என் குடியிருப்பின் திறவுகோலாக இருந்தது. இதுவே எங்கள் வீட்டில் எஞ்சியிருப்பது. இனி இல்லாத வீட்டிற்கு ஒரு திறவுகோல். எங்கள் வீடு நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு, இறுதியாகத் தாக்கி தரை மட்டமாக்கப்பட்டது. எங்கள் வீடு ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்தின் […]
ஒவ்வொரு மூன்று மாத கால இடைவெளியிலும் நம்முடைய அகவிலைப்படியானது நுகர்வோர் குறியீட்டு எண்களால் ( CPI Index) முடிவு செய்யப்படுகிறது. மக்கள் அன்றாடம் நுகரும் பொருள்கள் மற்றும் சேவைகளை கணக்கில்கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பொருட்கள், சேவைகளின் பட்டியல் அடிப்படையில் இக்குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது. இப்பொருட்கள், சேவைகள் அனைத்தும் ஆறு தொகுப்புகளாக வகைப்படுத்தப்படுகின்றன. 1. உணவு மற்றும் […]
டிசம்பர் 13 அன்று காலை புதிய நாடாளுமன்றத்தின் பார்வையாளர் பகுதியிலிருந்து எம்பிக்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் தாவிக்குதித்த இரு இளைஞர்கள் கலர் புகையை வெளியிடும் குப்பியை வீசியிருக்கிறார்கள். அவர்களை எம்பிக்களே மடக்கிப் பிடித்து அடித்து காவலர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டில் தீவிரவாதிகள் நடத்திய நாடாளுமன்றத் தாக்குதல் தினத்தன்று இச்சம்பவம் நடைபெற்றது தவிர, அத்தாக்குதலுக்கும், […]
உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்திலிருந்து 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீண்டிருக்கிறார்கள். மீட்புக் குழுவிற்கு நம்முடைய பாராட்டுகள். இவ்விபத்து குறித்த சில புரிதல்கள் நமக்கு இருக்கவேண்டும். முதலில் இது இயற்கையினால் ஏற்பட்டது அல்ல. மனிதனால் உருவாக்கப்பட்டப் பேரிடர். அரசுகள், அதிகார வர்க்கங்கள், நீதிமன்றங்கள் ‘வளர்ச்சி’ எனும் போர்வையில் நடத்திய கொடும் தாக்குதல். நம்முடைய வளர்ச்சித் தேவைக்கு இயற்கையை […]
மறதி என்னும் நோய் மக்களை மட்டுமல்ல, ஒரு நாட்டின் வரலாற்றையும் அற்புதமாக வழிநடத்திச் செல்லக்கூடியது. அரசியல்வாதிகள் கொள்ளை கொண்ட பணம் என்றாவது திரும்ப அரசின் கஜானாவையோ, மக்களையோ வந்து சேர்ந்ததுண்டா? ஊழல் பெருச்சாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தாலும் மெகா கூட்டணி அமைத்துக்கொள்ள தயங்கியதுண்டா? அதை என்றாவது மக்கள் தட்டிக் கேட்டதுண்டா? 2002 குஜராத் கலவரங்களை மக்கள் […]
தவறவிடாதீர்கள்

