நன்றி – குலுக்கை Post Views: 14
நன்றி – குலுக்கை Post Views: 14
https://puthiyaparimaanam.in/wp-content/uploads/2025/11/What-Does-Keeladi-Excavation-Tell-About-Sangam-Period-Amarnath-Ramakrishna-Keeladi-Excavation.mp3 நன்றி குலுக்கை. Post Views: 14
“கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக”. சி.இராமலிங்கம் (1823-1874) – ராஜ் கௌதமன் நூல் அறிமுகம் .. (திரு அருட்பிரகாச வள்ளலார், இராமலிங்க சுவாமிகள் என அவரது பக்தர்களால் அழைப்படுகிற சி.இராமலிங்கரின் 200 ஆவது பிறந்தநாளை(அக்டோபர் 5,1823) ஒட்டி, அவரது வாழ்வும் நெறியும் பற்றி அறிந்துகொள்கிற விதமாக இந்நூலை அறிமுகப்படுத்த விழைகிறேன்) […]
டிடி கோசம்பி, பெரிதும் அவரது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளால் அறியப்படுபவர். இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தின் உள்ளொளியில் இந்திய வரலாறு, சாதி மத உருவாக்கம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நுட்பமான கட்டுரைகளாலும் நூற்களாலும் புதிய திறப்புகளைத் தந்தவர். கோசம்பி ஒரு பல்துறை அறிவுஜீவி. லியோனார்டோ டாவின்சி, அவருக்கு ஆதர்சமாக இருக்கலாம் என்பது எனது அனுமானம்! பண்டைய […]
நான்கு கைகளுடன் திரியக்கூடியவனென என்னைக் கேலிபேசினார்கள்-காரணம் என்னிடம் ஒரு வயலினும் அதை மீட்டும் வில்லும் இருந்ததால் இந்த வயலின் என் கைக்கு வந்த கதையைச் சொல்ல வேண்டுமானால் நான் இந்த மண்ணுக்கு வந்த வரலாறைக் காட்டிலும் துயரமானது இன்னும் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் இக் கருவியின் கம்பிச் சரங்களுக்கும் என் தொப்புள் கொடிக்கும் இசைவான உறவென்று […]
சுகன்யா ஞானசூரி “கவிதை மனிதனின் அழகுணர்ச்சியையும் உணர்ச்சிப் பான்மையையும் சாந்தி செய்வது“ – புதுமைப்பித்தன். ஒரு பிரதியின் மீதான வாசிப்பின் மதிப்பீடு என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை நோக்கிய தீர்ப்புகளாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு முறை வாசிப்பிலும் அப்பிரதி புதிய கிளர்ச்சியினை, புதிய தெறிப்புகளை வழங்கும் சாத்தியமுள்ளவை. ஏதோவொரு கணத்தில் எவரோ ஒருவருக்கான திறப்பினைத் தரும் வல்லமை ஒவ்வொரு […]
-லிபி ஆரண்யா கூடுதல் அன்பொன்றை எதிர்கொள்ளும்போது பரவசப்படாதீர் பெருமிதங்கொள்ள ஏதுமில்லையதில் கூடுதல் அன்பு என்பது கூடுதல் ஆசீர்வாதம் ப்ரார்த்தனைகளின் நேர்க்கூற்று அது சாகசத்தின் அயற்கூற்றாக ஒருபோதும் மாற்றாதீர் வாஞ்சையுடன் விரித்து நிற்கும் விருட்சத்தின் பசிய கரங்களில் பறவையென அது அமரும் கணத்தில் கிளையின் குறுநடனம் வரவேற்பின் உற்சவம் பறவை […]
ச.மருது துரை ‘இருபதில் சோசலிஸம் பேசாதவனும் அறுபதில் சோசலிஸம் பேசுறவனும் முட்டாள்கள்’ இப்படி ஒரு பெரியமனிதர் சொன்னதாய் இருபதுகளில் நண்பன் ஒருவன் சிலாகிக்க வழக்கம்போல் அன்று சிரித்து கலைந்தோம் அவரவர் பயணம் அவரவர் திசை பிரிந்து வளைந்து நெளிந்து நிமிர்ந்து வட்டியும் முதலுமாய் வாழ்க்கை இருபதின் லட்சியம் இளமை மாறாதிருக்குமா ? இன்று நாங்கள் அறுபதை […]
ச. மருதுதுரை கொட்டிய குளவி வீங்கிய விரல் நீங்கா வலி தாங்கிதான் நடக்க அச்சச்சோ… செருப்ப தட்டி பாத்து போடக்கூடாதா ? உன் விசாரிப்பில் விடியல் தூறலும் சேர நனைந்தபடி கடக்கிறேன் எங்கிருந்தோ ஓடிவந்து என் பாதம் பிடித்து கதறியபடி அம்மா தன் வலி பொறுத்து என் வலி தாளா அம்மா இந்நேரம் என் […]
தவறவிடாதீர்கள்

