https://puthiyaparimaanam.in/wp-content/uploads/2025/01/இந்தியத்-தத்துவங்கள்-காலடி-முதல்-கீழடி-வரை.mp3 (நன்றி – பேராசிரியர் முரளி, சாக்ரடிஸ் ஸ்டுடியோ) Post Views: 6
https://puthiyaparimaanam.in/wp-content/uploads/2025/01/இந்தியத்-தத்துவங்கள்-காலடி-முதல்-கீழடி-வரை.mp3 (நன்றி – பேராசிரியர் முரளி, சாக்ரடிஸ் ஸ்டுடியோ) Post Views: 6
(நன்றி – பேராசிரியர் முரளி, சாக்ரடிஸ் ஸ்டுடியோ) Post Views: 21
https://puthiyaparimaanam.in/wp-content/uploads/2025/01/iyarkayin-iyangiyal-engels.mp3 (நன்றி – பேராசிரியர் முரளி, சாக்ரடிஸ் ஸ்டுடியோ) Post Views: 12
(நன்றி – பேராசிரியர் முரளி, சாக்ரடிஸ் ஸ்டுடியோ) Post Views: 14
நன்றி – குலுக்கை Post Views: 12
“கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக”. சி.இராமலிங்கம் (1823-1874) – ராஜ் கௌதமன் நூல் அறிமுகம் .. (திரு அருட்பிரகாச வள்ளலார், இராமலிங்க சுவாமிகள் என அவரது பக்தர்களால் அழைப்படுகிற சி.இராமலிங்கரின் 200 ஆவது பிறந்தநாளை(அக்டோபர் 5,1823) ஒட்டி, அவரது வாழ்வும் நெறியும் பற்றி அறிந்துகொள்கிற விதமாக இந்நூலை அறிமுகப்படுத்த விழைகிறேன்) […]
டிடி கோசம்பி, பெரிதும் அவரது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளால் அறியப்படுபவர். இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தின் உள்ளொளியில் இந்திய வரலாறு, சாதி மத உருவாக்கம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நுட்பமான கட்டுரைகளாலும் நூற்களாலும் புதிய திறப்புகளைத் தந்தவர். கோசம்பி ஒரு பல்துறை அறிவுஜீவி. லியோனார்டோ டாவின்சி, அவருக்கு ஆதர்சமாக இருக்கலாம் என்பது எனது அனுமானம்! பண்டைய […]
நான்கு கைகளுடன் திரியக்கூடியவனென என்னைக் கேலிபேசினார்கள்-காரணம் என்னிடம் ஒரு வயலினும் அதை மீட்டும் வில்லும் இருந்ததால் இந்த வயலின் என் கைக்கு வந்த கதையைச் சொல்ல வேண்டுமானால் நான் இந்த மண்ணுக்கு வந்த வரலாறைக் காட்டிலும் துயரமானது இன்னும் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் இக் கருவியின் கம்பிச் சரங்களுக்கும் என் தொப்புள் கொடிக்கும் இசைவான உறவென்று […]
தவறவிடாதீர்கள்