ஆணவப்படுகொலை என்பது மிகவும் வெறுக்கத்தக்க ஒரு குற்றம் என கடந்த ஏப்ரல் 8 2025 அன்றுதான் உச்சநீதிமன்றம் கண்ணகி முருகேசன் ஆணவப்படுகொலை வழக்கில் முழங்கியது. ஆனால் அதற்குப்பிறகு வரிசையாக கவினின் ஆணவக்கொலை. இப்போது மயிலாடுதுறையில் DYFI தோழர் வைரமுத்துவின் ஆணவக்கொலை. இதுவரை நடந்தேறிய ஆணவப்படுகொலைக்கும், மாயவரம் படுகொலைக்கும் என்ன வித்தியாசம் என்றால், வைரமுத்து காதலித்த மாலினியின் […]
0
7 Views



