ஒரு சிதை எரிந்துகொண்டிருக்கிறது. அதை நோக்கி கூட்டம் கூட்டமாக செங்கொடி ஏந்திய தொண்டர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எரியும் சிதையை நோக்கி தங்கள் முஷ்டியை உயர்த்தி வீரவணக்கம் செய்கிறார்கள். பார்ப்பவர்களை சிலிர்க்கச் செய்யும் காட்சி அது. தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் இறுதி நிகழ்வில் நடந்த காட்சி அது. உலகின் மிக வயதான கம்யூனிஸ்ட்கள் இருவர் நம்மிடம் […]





